சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சாவை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.